
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் வரும் நிலையில் முதல் நாள் முதல் காட்சியை படத்தின் நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் சென்னை ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் பார்த்தார்.படம் முடிந்து வெளியே வரும்போது கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்தது. ஷ்ரத்தா ஸ்ரீநாத் இது தனக்கு ஸ்பெஷல் அனுபவம், ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்ததாகவும், பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் வரும் நிலையில் முதல் நாள் முதல் காட்சியை படத்தின் நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் சென்னை ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் பார்த்தார்.படம் முடிந்து வெளியே வரும்போது கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்தது. ஷ்ரத்தா ஸ்ரீநாத் இது தனக்கு ஸ்பெஷல் அனுபவம், ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்ததாகவும், பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இது தனக்கு ஸ்பெஷல் அனுபவம், ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்ததாகவும், பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
click and follow Indiaherald WhatsApp channel