ரஜினி, கமல் அரசியலில் இணைந்தால்  நஷ்டம் இல்லை என ஆர்பி உதயகுமார்  தெரிவித்துள்ளார். மதுரையில்  நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்த தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார்  செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த், கமலஹாசன் இணைந்தால் என்ன, நாங்கள் மக்களோடு உள்ளோம். மக்கள் எங்களோடு உள்ளார்கள். கமல்ஹாசன் மக்களுக்கு என்ன செய்தார் என்பதை சொல்லட்டும்,பின் திட்டங்கள் வெளியிடலாம் என தெரிவித்தார்.ரஜினி, கமல் அரசியலில் இணைந்தால்  நஷ்டம் இல்லை என ஆர்பி உதயகுமார்  தெரிவித்துள்ளார். மதுரையில்  நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்த தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார்  செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த், கமலஹாசன் இணைந்தால் என்ன, நாங்கள் மக்களோடு உள்ளோம். மக்கள் எங்களோடு உள்ளார்கள். கமல்ஹாசன் மக்களுக்கு என்ன செய்தார் என்பதை சொல்லட்டும்,பின் திட்டங்கள் வெளியிடலாம் என தெரிவித்தார்.ரஜினி, கமல் அரசியலில் இணைந்தால்  நஷ்டம் இல்லை என ஆர்பி உதயகுமார்  தெரிவித்துள்ளார். மதுரையில்  நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்த தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார்  செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த், கமலஹாசன் இணைந்தால் என்ன, நாங்கள் மக்களோடு உள்ளோம். மக்கள் எங்களோடு உள்ளார்கள். கமல்ஹாசன் மக்களுக்கு என்ன செய்தார் என்பதை சொல்லட்டும்,பின் திட்டங்கள் வெளியிடலாம் என தெரிவித்தார்.ரஜினி, கமல் அரசியலில் இணைந்தால்  நஷ்டம் இல்லை என ஆர்பி உதயகுமார்  தெரிவித்துள்ளார். மதுரையில்  நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்த தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார்  செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த், கமலஹாசன் இணைந்தால் என்ன, நாங்கள் மக்களோடு உள்ளோம். மக்கள் எங்களோடு உள்ளார்கள். கமல்ஹாசன் மக்களுக்கு என்ன செய்தார் என்பதை சொல்லட்டும்,பின் திட்டங்கள் வெளியிடலாம் என தெரிவித்தார்.ரஜினி, கமல் அரசியலில் இணைந்தால்  நஷ்டம் இல்லை என ஆர்பி உதயகுமார்  தெரிவித்துள்ளார். மதுரையில்  நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்த தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார்  செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த், கமலஹாசன் இணைந்தால் என்ன, நாங்கள் மக்களோடு உள்ளோம். மக்கள் எங்களோடு உள்ளார்கள். கமல்ஹாசன் மக்களுக்கு என்ன செய்தார் என்பதை சொல்லட்டும்,பின் திட்டங்கள் வெளியிடலாம் என தெரிவித்தார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: