வீட்டில் வாஸ்து தோஷம் ஏற்பட்டால், மனதுக்கு பெரிய பாதிப்பு உண்டாகும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். கன்னி மூலையில் ஏற்படும் வாஸ்து தோஷங்களை நாம் இறைவனை வணங்கி சரி செய்துவிடலாம். அதே போல் மந்திரம் உச்சரித்தும், தோஷத்தை நீக்கிவிடலாம்.


மந்திரம் :


ஓம் வாஸ்து புருஷாய நம:
ஓம் ரத்தலோசனாய நம:
ஓம் க்ருஷ்யாங்காய நம:
ஓம் மஹா காயாய நம:


வீட்டில் வாஸ்து தோஷம் இருப்பது தெரியவந்தால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த மந்திரத்தை தினமும் 12 முறை கூறி வந்தால், வாஸ்து தோஷம் நீங்கி விடும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: