மலையாள திரையுலகில் தான் போராடிக் கொண்டிருந்தபோது சீனியர் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை பார்வதி மேனன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஒரு இன்டர்வியுவில் அவர் வெளிப்ப்டையாக பேசியுள்ளார்.

சினிமா துரையில் வளர்ந்தபின் அந்த தொந்தரவு கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.இவர் தமிழில் மரியான் போன்ற பெரிய படங்களில் நடித்துள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel