கல்வியில் பின்தங்கி காணப்படும் மாணவர்கள், இந்த ஸ்லோகத்தை சொல்லி வர வேண்டும். அறிவு ஆற்றலும், விவேகமும் பெருக, சரஸ்வதிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை கூறி வந்தால், கல்வியில் முன்னேறுவோம். தினமும் பூஜையில், இந்த ஸ்லோகத்தை உச்சரித்து வர வேண்டும். 


சரஸ்வதி மந்திரம் : 


ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சிபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
ஸர்வ ஸித்தீச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
ஓம் யேயே சர்வபிரியவாக் வித்மஹே
ப்ரீம் வாகீஸ்வரீ தீமஹி
தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்
ஓம் ஐம் வாக்தேவ்யை ச வித்மஹே
காமராஜாய தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்
ஓம் சரஸ்வத்யை ச வித்மஹே
பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்
ஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே
பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீ ப்ரசோதயாத்


మరింత సమాచారం తెలుసుకోండి: